ரசிகருக்காக கூட்டம் கூடுவதில் ஆச்சரியம் இல்லை – தமிழிசை

திருச்சியில் நடிகர் விஜய்காக பெரும் கூட்டம் திரண்டிருப்பது உண்மை என்றார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். ரசிகருக்காக கூட்டம் கூடுவது அதில் ஆச்சரியம்…

ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல், வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ஆதரவாளர்களுக்கு இடையே கடும் பதற்றம்…

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் – சீமான் விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், நடிகர் விஜயின் பரப்புரை குறித்து கேள்வி…

ஆமை புகுவதைப் போல பா.ஜ.க. புகுந்த மாநிலம் சிதைந்து போகும் – செல்வப்பெருந்தகை

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.…

விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – டிடிவி தினகரன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு…

ஜனவரி 9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் – பிரேமலதா

தஞ்சையில் நிருபர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கட்சி கூட்டணிகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது அவர்,…

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி சர்ச்சை – கடுமையாக விர்சித்த நயினார் நாகேந்திரன்

கோவை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெகுநேரமாகியும் சக்கர நாற்காலி கிடைக்காததால், நோயுற்ற…

“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” செங்கோட்டையன்

அ.தி.மு.க. வட்டாரத்தில் “வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் தேர்தல் வெற்றி சாத்தியம்” என்ற செங்கோட்டையன் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஹரித்துவார்…

“காலம் கனிந்தால் எல்லாம் சரியாகும்… டிடிவி தினகரன் நல்ல தலைவர்” – அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது மற்றும் த.வெ.க. தலைவர் விஜயின்…

சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து…