கள்ளக்குறிச்சியில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டஇளைஞரின் சடலம !

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக…

கிட்னி திருட்டு மோசடி : நாமக்கலில் இடைத்தரகர் தலைமறைவு!

பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல விசைத்தறி தொழிலாளர்கள் குறைந்த விலையில் தங்களது கிட்னியை விற்க வற்புறுத்தப்பட்டதாக…

ஒரே நாளில் இரட்டை கொலை! – ஆலங்குடி பகுதியில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆலங்குடி அருகே கல்லாலங்குடி…

15 வயது சிறுமி முதல் இளம்பெண்கள் வரை… ஆபாச குற்றச்சாட்டுகளால் காவல்துறையை அதிர வைத்த ‘கான்ஸ்டபிள்’ மிகாவேல்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்த மிகாவேல் (27) கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். திருச்செந்தூர்,…

அதிமுக பெண் நிர்வாகி குடும்ப தகராறு – தடுக்க வந்தவர்களுக்கு அடி, உதை; போலீசார் வலைவீச்சு!

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வி மற்றும் அவரது சகோதரர் கணேசன் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு வைத்தியர் என மக்களை ஏமாற்றி வந்த பெண் கைது!

ஈரோட்டில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, மருத்துவர் எனக்கூறி மருத்துவம் பார்த்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர்…

விக்ஸ் தைலத்துடன் கற்பூரம் தேய்த்ததால் குழந்தை இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!

அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதனின் எட்டு மாத குழந்தைக்கு சளி ஏற்பட்ட நிலையில், கடந்த 13ஆம் தேதி பெற்றோர்கள் கை வைத்தியம் செய்து,…

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர்…

பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த…

மதுபோதையில் ஆசிரியர் மீது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள் !

திருத்தங்கலில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி…