கர்ப்பிணியான மனைவியை நடு வீதியில் செங்கல்லால் தாக்கிய கொடூர கணவன் !

கர்ப்பிணி பெண்ணை நடு வீதியில் வைத்து அவரது கணவன்  செங்கல்லால்  மிருகத்தனமாக  தாக்கும் காட்சிகள் பார்போரை  பதபதைக்க வைத்துள்ளது ஹைதராபாத்தில் கச்சிகூடா…

கழுத்தில் கடித்து குதறிய  தெரு நாய்கள்  :  4 வயது சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம்

தெரு நாய்கள் கழுத்தில் கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள  பரிதாப சம்பவமொன்று பதிவாகியுள்ளது  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் உடலை வைத்துக்கொண்டு…

மக்கள் போராட்டத்தில் பதவி இழந்த தென் கொரிய அதிபர்! காரணம்?

தென்கொரிய அதிபர் யூன் சுக் யியோல் அந்நாட்டில் வெடித்த  மக்கள் போராட்டத்தினால்   பதவி நீக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன தென் கொரியாவின் அதிபராக இருந்த…

திறக்க தயாரான பாம்பன் பாலம்: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக ராமேஸ்வரத்துக்கான நேரடி ரயில் சேவை இல்லாததால், பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையில்…

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி !!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய…

எகிரிய வேகத்தில் அதிரடியாக குறைந்தது தங்க விலை !!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிவை கண்டுள்ளது   கடந்த 1 ம்…

கேரளாவிலிருந்து சுற்றுலாவுக்கு வந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சோகம் !!

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்  நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு பல்வேறு பகுதிகளில்…

வர்த்தகபோர் வெடிக்கும் அபாயம் –  உலகநாடுகள் மீது அதிரடிவரியை அறிவித்தடிரம்ப் !!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்ததை போல உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை அதிரடியாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 2…

சென்னையில் பட்டபகலில் வீட்டின் கதவை தட்டி கொள்ளை !

பட்டபகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே வானகரம் பகுதியிலுள்ள  வீடொன்றின் கதவைத்…

3 லட்சம் மக்களை காவு கொள்ளப்போகும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்! ஜப்பான் எச்சரிக்கை !!

3 லட்சம் மக்களை காவு கொள்ளப்போகும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் அரசு  அச்சத்தை ஏற்படுத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது  மியான்மர்…