சூட்கேஸில் காதலியை மறைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவன்! 

பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அந்தக்…

அதிரடியாக அதிகரித்து 70 ஆயிரத்தை கடந்தது தங்க விலை!

இன்றைய தங்கத்தின் விலை  70 ஆயிரத்தை கடந்து புதிய வரலாற்று விலையை பதிவு செய்துள்ளது  கடந்த 3ம் தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த…

மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவமதிக்கப்பட்ட மாணவி!

மாதவிடாய் ஏற்பட்டதையடுத்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியொருவர்,  வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை…

கேளிக்கை விடுதிக்கு சென்ற பல வெளிநாட்டவர்கள் உட்பட 218 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் அமைந்த டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் விடுதியில்…

14 வயது சிறுவனால் பரிதாபமாக பறிபோன முதியவரின் உயிர் !

சென்னை வடபழனி அருகே 14 வயது சிறுவன் இயக்கிய கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றுகொண்டிருந்த முதியவரை மோதிய நிலையில்  தற்போது …

நண்பன்வாங்கிய கடனுக்காக தூய்மைபணியாளர் தூக்குமாட்டிதற்கொலை !

நண்பன் வாங்கிய கடனுக்காக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞரின் செயல்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  பெரவள்ளூரில் உள்ள  பூங்காவில் தூய்மை பணியாளராக…

பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம்!

சாலையில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார் !!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் தனது  93 வது வயதில்  காலமானார்.  கடந்த சில…

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வலுக்கும் வர்த்தக போர்!

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக  சீனாவின் பதிலடி நடவடிக்கையால் உலக வர்த்தக போர் நிலமை  மேலும் தீவிரமடைந்துள்ளது  அண்மையில் உலக நாடுகள் மீது அமெரிக்க…

27 ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுகலுக்கு செல்லும் இந்திய ஜனாதிபதி! 

27 ஆண்டுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் அரசமுறை பயனாக  போர்ச்சுகலுக்கு சென்றுள்ளார்  அதாவது 1998-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தான் இறுதியாக  அரசமுறை…