மாநிலங்களவை உறுப்பினராகிறாரா  அண்ணாமலை ?

மாநிலங்களவை உறுப்பினராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக  அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக  கடந்த மூன்று ஆண்டுகளாக…

பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்து என்ன?

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம்…

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவரும், முதல் லத்தீன் அமெரிக்க மற்றும் ஜெச்யூட் போப்புமான பிரான்சிஸ்,  ஏப்ரல் 21, 2025, காலை 7:35…

2026-ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும்  :  முதலமைச்சர்  ஸ்டாலின் சவால்

“அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துட்டு வாங்க.. ஒரு…

இந்து மதத்தை திமுக  இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்  

இந்து கோவிலின் கோபுர சின்னத்தை  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில்  வரைந்த விவகாரம் தமிழக…

மின்சாரம் தாக்கிய மாணவனை தைரியமாக காப்பாற்றிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

மின்சாரம் தாக்கி துடித்து கொண்டிருந்த பள்ளி மாணவனை தைரியமாக காப்பாற்றிய இளைஞனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வருகின்றன  இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக…

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக…

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள்: கிண்டியில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  பங்காற்றிய மாவீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு…

கோவையில் திரையரங்கத்தில் நா.த.க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

திரையரங்கில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள்  திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது  கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள…

சாக்கடை கழிவுகளை உடம்பில் ஊற்றிக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!

சாக்கடை நீரை உடம்பில் ஊற்றிக்கொண்டு வினோதமான  போராட்டமொன்றை  காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை 32 வது வார்டில்…