நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன்  விமரிசையாக தொடங்கிய கோடைவிழா !

சூழல் அழகும், இயற்கை வளங்களும் நிரம்பிய நீலகிரி மாவட்டத்திற்கு தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலமான …

சிந்து நதி நீரை தடுக்க இந்தியா எந்த அணை கட்டினாலும் அதை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து…

சாதி பெயரை கூறி சிறுவனை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் நால்வர் கைது – ஒருவன் தலைமறைவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரை கூறி கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய…

சிறுவர் முதல் முதியோர் வரை யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை  –   நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

தமிழகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா!

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் இலாக, மேலும் மனோ…

தமிழ் நாட்டில் உழைப்பாளர் தினம் எப்போது அமுல்படுத்தப்பட்டது!

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்புகள் மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களுக்கான…

3 ஆவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன் வைத்த கோரிக்கை அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது.…

அட்சய திருதியை தினத்தில் தங்க விலை நிலவரம்!

அட்சய திருதியை தினமான இன்று, தங்க நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நகைக்கடை உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்  அட்சய…

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சு பதவியை  வழங்க கோரி  தீக்குளிக்க முயன்ற  கவுன்சிலர்!

அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவியை வழங்க கோரி திமுகவினர் வாகனங்களை  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்  தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது, அண்மையில் சர்சசைகளுக்குள்ளான  வனத்துறை அமைச்சர்…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம்! 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவின் முப்படைகளுக்கும் முழுமையான  சுதந்திரம் அளிப்பதாக…