முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங்  ஆலோசனை

காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில்…

பாகிஸ்தான் தாக்குதலில்  ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்!

பாகிஸ்தான் வான் மற்றும் நிலத்தடிமூல தாக்குதல்களுக்கிடையே, எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்தார். ஆந்திரப்…

சண்டிகரில் வான்வழி தாக்குதல் அச்சுறுத்தல்: மக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தல்

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழியாக தாக்குதல் நடத்தக்கூடும்…

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்கள் பாதுகாப்புடன் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் : தமிழக அரசு

ஜம்மு – காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீரில்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க , இந்தியா கடந்த மே 7ம் தேதி இரவு 1.05 மணி முதல் 1.30…

பாகிஸ்தான்  தாக்குதலைத் தொடர்ந்து தமிழகம் உட்பட இந்தியாவில் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளால் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை  வேகப்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு…

பட்டுக்கோட்டையில் கொடூரம் : பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக மகளிர் அணி முன்னாள் நிர்வாகி சரண்யா கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும்…

ஒரேநாளில்இரண்டாவதுமுறையாகஅதிகரித்ததங்கத்தின்விலை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டு…

விஜயைச் சந்திக்க வந்த தொண்டருக்கு துப்பாக்கியுடன் மிரட்டல் – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!  

மதுரை விமான நிலையத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைச் சந்திக்க வந்த தொண்டர் ஒருவரிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த…

மின் விளக்குக் கம்பம் சாய்ந்த விபத்தில் நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா!

மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெற்ற திமுகவின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உயர் மின் விளக்கு கம்பம்  திடீரென சாய்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது …