நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்தஅமைச்சர் மனோ தங்கராஜ்!

நயினார் நாகேந்திரன், “தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” எனக் கூறிய கருத்துக்கு , மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  அந்த தேர்வின்போது…

மே 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! 

அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில், மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான முக்கிய கூட்டம்…

புதுக்கோட்டையில் பிறந்த நாள் விழாவில் ஒருவர் உயிரிழப்பு – 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே உள்ள வேவளாணி கிராமத்தில் நடைபெற்ற  பிறந்த நாள் விழாவில் உணவு ஒவ்வாமையால் ஒருவர்  உயிரிழந்துள்ளதோடு பலர் வைத்தியசாலையில்…

செல்லூர் ராஜூவை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக செல்லூர் ராஜூக்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத…

உதகை மலர் கண்காட்சியை மே 15 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார் 

நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி, இந்தாண்டும் மே 15, 2025 அன்று நடைபெற…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற த்த ராணுவ…

இந்தியா – பாக் இடையே போர் பதற்றம்.. சொந்த ஊர் திரும்பிய தமிழக மாணவர்கள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இயங்கும் 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு இந்தியா…

ஜம்மு காஷ்மீரில்  4 நாட்களில் 19 பேர் உயிரிழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இதற்கு பதிலடியாக  இந்திய ஆயுதப்படைகள்…

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்

18-வது ஐ.பி.எல்  கிரிக்கெட் தொடர்,  இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை…