அண்ணா பல்கலை பாலியல் வழக்கு :  யார் இந்த SIR , SIR ஐ காப்பாற்றியது யார்? 

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  பல விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்  யார் இந்த SIR , SIR…

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதிலளித்துள்ளோம்!

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு, நியாயத்தையும் நேர்மையையும் காட்டி தமிழக காவல்துறை பதிலளித்துள்ளது”என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ்

கர்நாடக அரசு, புகையிலைப் பொருட்களை  பயன்படுத்துவதற்கான  குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தி அதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதைப் பாராட்டிய பா.ம.க…

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத  ஆயுள் தண்டனை! 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாக போலீசில் புகார்…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை :  இன்று தண்டனை அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில்…

சாதி கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பது சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மத்திய அரசு விரிவாக நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டு எதிர்க்கட்சித்…

பெரியாருக்கே சாதி சாயம் பூசப் பார்க்கிறார்கள் – விஜய் விமர்சனம் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதலாவது மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை நடிகரும், தமிழக…

இரண்டாக பிளவு படுகின்றதா பாமக ?  : இருதுருவங்களாக மாறிய ராமதாஸ் – அன்புமணி

பட்டாலி மக்கள் கட்சியில் (பா.ம.க.) உள்ளே குழப்பங்கள்  தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் தற்போதைய கட்சி தலைவருமான…

தொழிலதிபரிடம் லஞ்சம் பெற முயன்ற அமலாக்கத்துறை இணை இயக்குநர் கைது

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குநராக பணியாற்றி வந்த சிந்தன் ரகுவம்சி, லஞ்சம் பெற முயன்றதற்காக மத்திய புலனாய்வுத்துறையினரால்…

மத்திய வருவாயில் மாநிலங்களுக்குப் 50% பங்கு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில்…