நம் வாசற்படி வரை ஆபத்து வந்து விட்டது- மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து எக்ஸ் பக்கத்தில் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.…

வெற்றிகரமாக முடிந்த போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3வது கட்ட சோதனை 

சென்னையின் பெருநகரப் போக்குவரத்து திட்டத்தில் முக்கியமான கட்டமாக கருதப்படும் போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை…

லக்னோவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின்…

அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததற்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத்…

65 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியதால் தந்தையின் கழுத்தை அறுத்த மகன்!

சேலம் மாவட்டம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (65) வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள்…

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் புதிய வகை பரவலால் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.  சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவிய…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை! 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை, ஆடு மற்றும் மாடுகளுக்கான விற்பனையால் மாநிலம்…

மாநிலங்களவை தேர்தலுக்காக அ.தி.மு.க வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை…

முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த கமல்ஹாசன்!

பாராளுமன்ற மேல்சபையில் தற்போது எம்.பி.க்களாக உள்ள வில்சன், சண்முகம், அப்துல்லா (தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), மற்றும் பா.ம.க. தலைவர்…

திருமணம் இல்லாமலும் கூட குடும்பமாக வாழலாம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு!

தன்பாலின ஈர்பாளர்கள் திருமணம் இல்லாமல் கூட குடும்பமாக வாழலாம் எனவும் திருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தை உருவாக்கும் வழிமுறையாக இருக்க முடியாது எனவும்…