2026 ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி : முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழக…

43 நாட்களேயான குழந்தையை 2-வது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய் கைது!

சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுநர் அருண் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில்…

அமைச்சருக்கு பண மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிய த.வெ.க. நிர்வாகி விஜய்க்கு மன்னிப்புக் கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன் தனது புதுமனை புகுவிழாவை கடந்த 8-ம் தேதி கொண்டாடினார். இதில்…

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி: மூன்று சிறுவர்கள் கைது, ஒருவர் தலைமறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் . இதில், ஒரு மகள் காஞ்சிபுரம்…

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சி வாய்ப்பு என்பதெல்லாம் பில்டப் மட்டுமே –திருமாவளவன்

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், நிருபர்களிடம் பேசியபோது,…

கனமழை எதிரொலி:  சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வட்டமடிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த திடீர்…

மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே”  : எம்.பி. சு. வெங்கடேசன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் கீழ் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் 5…

தமிழர்கள் 5,350 ஆண்டு பழமையானவர்கள் என்பதை ஏன் மத்திய அரசு ஏற்க தயங்குகிறது?அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கேள்வி

தமிழர்களின் நாகரிக வரலாறு 5,350 ஆண்டுகள் பழமையானது என உலக அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்க தயங்குவது…

திருவண்ணாமலை கோவிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி: பரிகார பூஜை வீடியோ வைரல் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதும், கோவில் பரிசுத்தம் சிறப்பாக காக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், கோவிலின்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…