பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை!

சென்னை பெரம்பூரில் தாயுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்ற சிறுமி, தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

நித்யானந்தா  USK  எனும் தனிநாட்டில் இருக்கிறார் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் இடத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமம், அரசு அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறி, ஆர்.டி.ஓ. உத்தரவு…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

கோவில் கலசங்கள் திருடி இரும்புக் கடையில் விற்ற 2 சிறுவர்கள் கைது

சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள பி.கே. காலனியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கலசங்கள் காணாமல் போனதாக…

மின்கம்பம் இடம் மாற்ற ரூ.20,000 லஞ்சம் : மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரி கைது

கோவை மாவட்டம் சோமனூரில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளராக பணியாற்றும் சபரிராஜன்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தமிழக ஊழல் தடுப்புத்துறை…

டியூஷனுக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல் – சிசிடிவியில் சிக்கி கைது!

திருப்போரூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது சகோதரருடன் டியூஷன் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் . அந்தச் சமயம்,…

“டாஸ்மாக் 24 மணி நேரம் திறந்திருக்கட்டும்” – திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்தியின் சர்ச்சை பேச்சு!

பம்மல் அருகே நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு…

கரூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தமிழழகனை சுட்டுப்பிடித்த  போலீசார்

கரூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சரித்திரப் பதிவேடு…

சக மாணவனை கழுத்தில் கத்தியால் குத்தி 10 ம் வகுப்பு மாணவர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும்…

திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த…