போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…

அனுமதியின்றி இயங்கிய இரு கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த இரு தனியார் கல் குவாரிகள், அரசு அனுமதியின்றி இயங்கி வந்ததுடன்,…

நண்பனுடன் பழகத் தடை விதித்ததால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள பகுதியில், கடந்த இரவு சாலையோரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த முகேஷ் என்பவர்மீது திடீரென நாட்டு…

மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…

நண்பனின் காலணியை எடுப்பதற்காக ஏரியில் இறங்கிய மாணவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை அருகே உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் லக்சன், நீரில் முழ்கி மாயமான நிலையில்…

தூய்மை இந்தியா திட்டத்தில் ₹79 லட்சம் முறைகேடு: முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது வழக்கு!

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ், கிராமங்களில் கழிவறை கட்டும் பணிக்காக அறிவிக்கப்பட்ட நிதியில் காரைக்காலில் பெரும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச வீடியோ வைரல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரியமாரியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுக்காக மூவர் அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களில் உதவி…

மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் வீடுகளுக்கு…