கடத்தி வரப்பட்ட அணில்குரங்குகள்  திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின்…

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு !?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியில் தனுஷ் — விஜயஸ்ரீ என்ற ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட  விவகாரத்தை தொடர்ந்து தனுஷின்…

மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் தாயும் மகனும் உயிரிழந்த இரட்டை மரணம் சம்பவம் தற்போது கொலை வழக்காக மாறி பெரும்…

அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு உண்டு என ராஜேந்திரபாலாஜி தகவல்!

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதால்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி  மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில்  நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…