அரசு பள்ளி ஆசிரியரால் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) மீது 5 மாணவிகளிடம்…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய இரண்டு நில அளவை அதிகாரிகள் கைது!

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவத்தில், திருச்சி…

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்!

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது!

ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…

கள்ளக்காதலியை சேர்த்து வைக்காததால் உறவினரை அரிவாளால் வெட்டிய எலக்ட்ரீசியன்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (42), திருப்பூரில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் வேலை…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு மீது பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஏதிராக தீர்பு!

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிப்ரவரி 7ஆம் தேதி…

அண்டாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (28) பாத்திர வியாபாரி. அவரது மனைவி காயத்ரி…

போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…

வழி கேட்டு மாட்டிக்கொண்ட ஆடு திருடர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு…