லாரியை திருடி வேறு வண்ணம் பூசி விற்க முயன்ற மூவர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருணைபாளையத்தில் பஞ்சர் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, காரில் வந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசாருக்கு…

ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம் – பில் கலெக்டர் கைது !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மனைவி பெயரில் வீட்டுமனை வரி ரசீது வழங்கும்…

போதைப் பொருளுக்கு பதிலாக அஜினோமோட்டோ கொடுத்த தகராறில் ஒருவர் வெட்டி கொலை!

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்த சங்கர் (20), கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டி…

பேட்மிண்டன் பயிற்சியின் போது 26 வயது ஐ.டி. ஊழியர் மரணம்!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள பேட்மிண்டன் அகாடமியில் தினமும் பயிற்சி எடுத்துவரும் மோகன் (26), நேற்று வழக்கம்போல பயிற்சியில் ஈடுபட்டார். அதன்…

லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…

கந்திலியில் 11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் – பெற்றோர் மீது சந்தேகம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு…

காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டி படுகொலை – சேலத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற அப்பு பல கொலை வழக்குகளில் தொடர்புடையவராக இருந்தார். ஒருகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு,…

சென்னையில் செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல…

குடிநீர் பாட்டிலில் இறந்த பல்லி – தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த பாபு, இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சி 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்துடன்…

மனைவிக்கு வேலை கொடுத்ததால் ஆத்திரம்… பேக்கரி கண்ணாடி உடைத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே மகாதேவபுரம் பகுதியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசாந்த் என்பவரின் மனைவி திவ்யா…