சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து…

சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!

சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…

ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு!

திருப்பத்தூர் மாவட்டம் காமனூர்தட்டு பகுதியில் மகாவிஷ்ணு என்றவர் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில், 7 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது…

ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டுக்கேட்கும் கருவி: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

கடலூர் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில், தனது இருக்கைக்கு கீழே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து…

ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில்…

வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…

அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு: தருமபுரியில் சோகம்!

தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின்…

70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…

டிப்பர் லாரி அரசுப் பேருந்துடன் மோதி விபத்து : திமுக பிரமுகர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே டிப்பர் லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் நகரப் பேருந்து…

உளுந்தூர்பேட்டை அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 65-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பழுது ஏற்பட்ட காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள்…