திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து…
Author: K Kavikaran
சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!
சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…
ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டுக்கேட்கும் கருவி: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
கடலூர் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில், தனது இருக்கைக்கு கீழே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து…
வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!
வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…
அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு: தருமபுரியில் சோகம்!
தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின்…
70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!
தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…
டிப்பர் லாரி அரசுப் பேருந்துடன் மோதி விபத்து : திமுக பிரமுகர் உயிரிழப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே டிப்பர் லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் நகரப் பேருந்து…