தங்கம், கஞ்சா கடத்திய 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலையத்தில் இன்று நடந்த சோதனை நடவடிக்கைகள் பிரமிப்பூட்டும் வகையில் நடந்தன. சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு பயணி, சுமார் 700…

பா.ஜ.க மாநில நிர்வாகியின் சகோதரர் வெட்டிக் கொலை!

சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார். இவர் பா.ஜ.க மாநில நிர்வாகி மருதுபாண்டியின் சகோதரராக இருந்தவர். கடந்த சில மாதங்களாக…

பல பெண்களுடன் தொடர்பு : தலைமைக்காவலர் பார்த்திபன் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில், பார்த்திபன்…

காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய சர்ச்சை : ஆய்வக நிபுணர் சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணி ஒருவருக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கப்பட்ட சம்பவம்…

மதுபான விடுதியில் மோதல் : காவல் உதவி ஆய்வாளர் தாக்கி கொலை!

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் மது அருந்த வந்த கும்பலொன்றும் இடையே…

நீட் தேர்வில் 502 மதிப்பெண் பெற்றும்… அரசு மருத்துவக் கல்லூரி ஆசையில் மாணவி தற்கொலை!

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருகாளிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மகள் சமீமாவை (வயது 18)…

தங்கையை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அண்ணன்: நால்வருக்கு எதிராக போக்ஸோ வழக்கு!

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின்…

காதலிக்க மறுத்த மாணவியை தந்தையின் கண்முன்னே கத்தியால் குத்திய இளைஞர் கைது

ராணிப்பேட்டை அருகே உள்ள நேத்தப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகள்…

அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களுக்கு கண்டனம்: பெற்றோர் முற்றுகை போராட்டம்

தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பெற்றோர்…

இன்று இரவு தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவிலிருந்து தனியார் விமானத்தில் இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடிக்கு…