போலீசாரை வெட்ட முயன்ற 2 சிறுவர்கள்… சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் உயிர் ஆபத்தான நிலையில்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவருக்கும், பாப்பாக்குடி போலீஸ்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே உள்ள கடலில் மீன்பிடித்த போது, அவர்கள் இலங்கை…

ஹோட்டலில் சிக்கன் ரைஸ் இல்லையென வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், சமீபத்தில் சிக்கன் ரைஸ் விரைவில் தீர்ந்துவிட்டது. அதே சமயம் ஹோட்டலுக்கு வந்த…

வீட்டுக்குள் புகுந்து இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது யாசர் என்பவர், கடந்த இரவு தனது வீட்டில் இருந்தபோது,…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் கைது!

சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால்…

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்ற 23 வயது இளைஞருடன்…

மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!

மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…

காதலி பேசவில்லை என காதலியின் வீட்டில் தகராறு செய்த இளைஞர்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், சமீபத்தில் தனது காதலரான ஆதம் என்பவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளதாக…

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகை… நேர்மையுடன் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுஜிதா என்பவர், சமீபத்தில் தனியார் ராபிட்டோ கார்கள் சேவையில் திநகர் பகுதிக்கு பயணித்தார். பயணத்தின் முடிவில், தனது…