தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கண்ணாடி பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கூலி தொழிலாளியான இவரது மனைவி சுமதி…

லிவ் இன் டுகெதர் உறவில் ஏமாற்றம்: கர்ப்பிணியான பெண் போலீசாரிடம் புகார்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் மெர்சி, பம்மலைச் சேர்ந்த இளங்கோ என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளார். திருமணமான…

அரசியல் பிரமுகரின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் : தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில்…

லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு,…

₹5 கோடி மோசடி புகாரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

தமிழ் திரைப்படங்களில் காமெடியில் தனி முத்திரை பதித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான மோசடி புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட பீடி இலைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி பறிமுதல், ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரை பகுதியில், கடத்தல் முயற்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக, கியூ பிரிவு போலீசார் ரகசிய…

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது!

சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்த பெண்ணிடம் நெருங்கி, நகையை பறித்து தப்பியோடிய இளைஞர் ஒருவரின் செயல்,…

கார் ஏற்றி இளைஞர் கொலை: திமுக பிரமுகரின் பேரன் சந்துரு கைது!

சென்னை திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நித்தின் சாய்…

குற்றாலத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்து: ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா சீசன் களைகட்டி வருகிறது. இதில், வெளியூரிலிருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா காட்சிகளை…

நாகர்கோவிலில் ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில்…