மயிலாடுதுறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி…

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது பீர் பாட்டில் வீசிய நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர்…

வாணியம்பாடியில் 39 சவரன் நகைகள் கொள்ளை: பணிப்பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம்…

மதுபானத்துக்காக நடந்த கொலை : எரித்து புதைத்த மூவர் கைது!

கோயம்புத்தூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் தடுப்பணை அருகே…

விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயிலில் பயணித்த சீதை…

மருத்துவக் கனவுக்கு வயது தடையல்ல : மகளுடன் நீட் எழுதி வென்ற 49 வயது தாயின் சாதனை!

மருத்துவக் கல்விக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில்,49 வயதான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதவல்லி, தனது மகளுடன் கலந்தாய்வுக்கு…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் – ஒருவர் கைது!

திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது…

விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.1.05 கோடி டெபாசிட் – வருமான வரித்துறை விசாரணை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (34), ஒரு சாதாரண விவசாய கூலித் தொழிலாளி. இவர் கேரள மாநிலம்…

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடியை தாண்டிய வர்த்தகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மத்திய தமிழ்நாட்டின் முக்கிய வாரச்சந்தைகளில் ஒன்றாகும். வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த சந்தை, தற்போது ஆடிப்பெருக்கு விழாவையொட்டி…

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல்!

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கும்…