தூத்துக்குடியில் இரட்டை கொலை – அண்ணன், தம்பியை கொன்று புதைத்த கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ்…

பூர்வீக நிலத் தகராறில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சேப்ளாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்கிடையே பூர்வீக நிலத்தை…

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ரவுடி உட்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே தளி பெல்லூர் என்ற கிராமத்தில் 2021 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் லோகேஷ் துப்பாக்கிச்…

திருச்சியில் காதலர்களை மிரட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை – உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பணி நீக்கம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு டாமுக்கு தனது காதலனுடன் வந்த 17 வயது சிறுமியிடம், காவலர்கள் சிலர் கடுமையாக மிரட்டி அத்துமீறிய…

பிரபல ராப் கலைஞர் வேடன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் – இளம் பெண் மருத்துவர் போலீசில் முறையீடு!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் முரளி, கடந்த சில ஆண்டுகளாக “வேடன்” என்ற பெயரில் ராப் பாடல்களால் சமூக…

தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் – சுற்றுலா நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு…

ஹாக்கி போட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்!

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள்…

புர்கா அணிந்து வீட்டில் நுழைந்த நபர் – பெண்களை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே…

“கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்” – கைதான சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினியின் விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்த சந்திரசேகர்–தமிழ்செல்வி தம்பதியரின் மகனான கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித்குமார். கடந்த சில மாதங்களாகவே…