தேனி மாவட்டம் கெங்குவார் பட்டி பகுதியில் உள்ள பட்டிமந்தை சாலையை சீரமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை பேரூராட்சி துணைத்தலைவர்…
Author: K Kavikaran
இளைஞர் வெட்டிக்கொலை வழக்கு: திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் அம்மனூர் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கை கடந்த ஏப்ரல் மாதம்…
மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குவாரி அருகே…
பிறந்த குழந்தையை கட்டைப்பையில் கொண்டு வந்த இளைஞர்
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் 21 வயதான பிரவீன் என்ற இளைஞர், தனது காதலி ஜெனிபருடன் உறவில் இருந்து சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார்.…
கேரளா சித்தூர் ஆற்றில் நீர்சுழற்சியில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி!
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அருண்குமார் மற்றும் ஸ்ரீ கவுதமன், சமீபத்தில் நண்பர்களுடன் கேரளா சுற்றுலா சென்றிருந்தனர். நேற்று,…
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் போலீசில் புகார்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கமல்ஹாசன், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் சனாதனம் தொடர்பாக…
ராமநாதபுரத்தில் ஒழிபெறுக்கி விழுந்ததில் 6 வயது சிறுமி பலி!
ராமநாதபுரம் மாவட்டம் கோரைகுளத்தில், மைக் செட் வாடகைக்கு வழங்கும் ஒருவரின் வீட்டின் முன்பு 6 அடி உயர ஸ்பீக்கர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.…
ரத்தினகிரியில் பைனான்சியரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி.…
வேலூரில் பிரியாணி கடையில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!
வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) கடந்த…
பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு விடியல் பேருந்து
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் மற்றும் எடப்பாளையம் கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில், இன்று (ஆகஸ்ட் 10) காலை பரபரப்பான…