திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனையைச் சேர்ந்த அர்ஜுன் நம்பியார், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு…
Author: K Kavikaran
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ரகசிய…
பிறந்து 8 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தந்தை
ராணிப்பேட்டை அருகே வசிக்கும் காவேரி என்ற பெண், எடை குறைவாகப் பிறந்த தனது குழந்தைக்கு அரசு தலைமை மருத்துவமனையில் இன்குபேட்டரில் சிகிச்சை…
திருச்சியில் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 2009ஆம் ஆண்டு தனது வீட்டுக்கான வரி நிர்ணய விவகாரத்தில் அங்குள்ள வருவாய் உதவியாளர் சுபேர்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜெயராஜ், அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்த விவசாயி!
விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், நேற்று தனது விளை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தில்…
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு : தூத்துக்குடி உதவி ஆணையர் கைது
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு…
சாலையில் நடந்து சென்றவரின் செல்போன் பறித்து, வயிற்றில் கத்தியால் குத்திய மர்மநபர்!
மன்னார்குடி பெரிய கடைத் தெருவைச் சேர்ந்த அறிவழகன், நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது…
பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
விழுப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17), திருவி.க.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.…
பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடி வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்!
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் கோயில் திருவிழாக்களில் வெடிக்கப்படும்…