மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள்:JN.1 மாறுபாடு வைரஸ்:257 பேர் பாதிப்பு

இந்தியா:- ஆசியாவின் சில பகுதிகளில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலிருந்து இந்தியா மற்றும் தாய்லாந்து வரை கோவிட்-19 இன் புதிய அலை அமைதியாகப்…

லாரியை திருடி தப்பிய நபரை துரத்தி பிடித்த போலீசார் – சினிமாவை மிஞ்சிய காட்சி!

வேலூர்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500 மூட்டை சிமென்ட் இருந்த லாரியைத்  கிருஷ்ணகிரி…

1 இலட்சம் மரக்கன்றுகள் நடப்போவதாக தமிழக அரசு தகவல்: அதிரடி முயற்சி!

சென்னை: மரக்கன்றுகள் நடுவதில் தி.மு.க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றது. அத்துடன் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு…

அகதிகளை ஏற்றுக்கொள்ள இந்தியா என்ன தர்ம சத்திரமா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி!

புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இலங்கையை சேர்ந்த ஒருவர், 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.…

21 நாள்களுக்கு பிறகு BSFவீரர் விடுதலை: கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனை

பஞ்சாப்:- காஷ்மீரில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அடுத்த நாளான ஏப்ரல் 23 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள்  எல்லை பாதுகாப்பு படை…

மனிதநேயத்தை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் பயங்கரவாத தூண்டுதல் ஓவைஸி கண்டனம்

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தானை மக்களவை உறுப்பினர் ஓவைஸி கடுமையாக விமர்சனம்…