அரசு அலுவலக கார் மீது சினிமா ரீல்ஸ் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சுரேஷ்குமார் அலுவலக பணிக்காக கொடுக்கப்பட்ட கார் மீது ஏறி அமர்ந்து சினிமா  வசனங்களுக்கு  இளைஞர் ஒருவர்…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம் கொலையா? நயினார் நாகேந்திரன்  கேள்வி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் ஏற்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம்…

ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா. உதவியை நிராகரித்த இந்தியா

புதுடில்லி: குஜராத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 270க்கும் மேற்பட்டோர்…

சுபான்ஷூ சுக்லாவை  நலம் விசாரித்த பிரதமர் மோடி!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்த   இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி…

ஊதினால் அணைய தீக்குச்சியல்ல உதயசூரியன்; மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பதை…

‘ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது’: ஜெய்சங்கர்

புதுடில்லி: எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசியலமைப்பு…

அமெரிக்காவின் கோல்டன் டோம்  திட்ட அறிவிப்பு: கவலை தெரிவித்த சீனா! விண்வெளியை போர்களமாக்குமா?

அமெரிக்கா:- சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா அதன் லட்சியமான $175 பில்லியன் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு…

இந்திய இராணுவத்தின் நெறிமுறைகளை மீறாத ஆபரேஷன் சிந்தூர் தொடரவே  விருப்பம்: துணை ஜனாதிபதி

பனாஜி: தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று…

எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்!

இந்தியா:- பங்களாதேஷில் லால்மோனிர்ஹாட் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பயன்படுத்திய விமானப்படைத்தளத்தினை (Airbase) வாங்க சீனா முயற்சி செய்கிறது. மேலும்…

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:– தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. இந்த  அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற  தமிழ்நாடு சட்டப்பேரவையில்…