நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி…

நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது!

 மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த நீலகிரி வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்நிலையில் கடந்த…

13 வயது சிறுவன் வாயில் பீர் ஊற்றி கொலை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  ஜூலை…

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதால் மன உளைச்சலில் பெண் போலீஸ் தற்கொலை!

கடலூர் ஆவடி ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சோனியா (26) என்ற பெண் கடலூர் அருகே உள்ள கொங்கராயனூர் பகுதியைச்…

13 வயது சிறுவன் கடத்தி கொலை! வனப்பகுதியில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  நேற்று…

கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

கொளஞ்சியப்பன் என்ற 63 வயதுடைய நபர் கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி2 பிளாக் மாற்று குடியிருப்பு 5வது…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம்;  மதுரை அமர்வு  நீதிமன்ற விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை…

ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கோபிகா என்ற 28 வயதுடைய பெண்மணி RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்  பணியில் இருக்கும்…

கடனை வசூலிக்க முதியவரை கடத்தி விரலை வெட்டிய சம்பவம்;திமுக பிரதிநிதியும் கடத்தலில் தொடர்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் நடராஜன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் இருவரும் தங்களது…

சித்திரவதை குடும்பத்தில் சிக்கிய மணப்பெண் : திருமணம் முடிந்த 2 மாதங்களில்  தற்கொலை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு ரிதன்யா என்ற மகளும், மிதுன்…