பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’  படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் மரணம்!

  நாகை  இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘வேட்டுவம்’ படம் உருவாகி வருகிறது. இந்த  படத்தினை பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு…

11 மாத இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை!

வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, தனலட்சுமி தம்பதியருக்கு பிறந்த ரேஷ்மா மற்றும் தனுஸ்ரீ என்ற 11‑மாத  இரட்டைப் பெண் குழந்தைகள் அண்மையில்…

கோவை உக்கடத்தில் BMW‑இல் வந்த இளைஞரை தாக்கிய போலீசார்: இளைஞர் வெளியிட்ட வீடியோ!

கோவை உக்கடம் பகுதியில் BMW காரில் வந்த இளைஞரை, கடந்த ஜூன் 24 அன்று உக்கடம் போலீசார் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது…

இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…

சித்தியை  கத்தியால் வெட்டி கொன்ற  மகன்; காஞ்சிபுரத்தில் பரபரப்பு !

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சியில் நல்லூரைச் சேர்ந்த துளசிராமன், அவரது மனைவி சுமதி மற்றும் அவரது இரு சகோதரர்கள் சுப்பிரமணி, ஏழுமலை…

தாயின் திருமணத்தை மீறிய காதல் உறவுக்காக கொலை செய்த மகன் சிதம்பரத்தில் அதிர்ச்சி!

  பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும்…

 திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : பயணி கைது!

பாங்காங்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் சுங்கத்துறையினர் நடத்திய  சோதனையின் போது, ரூ.12 கோடி மதிப்புடைய உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா (11.8 கிலோ) பறிமுதல்…

நடுரோட்டில் காதலனை அறைந்த இளம்பெண்: கோவையில் பரபரப்பு! ​

​ திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிய காதலனை இளம் பெண் கன்னத்தில் அறைந்த சம்பவம், கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…