அதிக நிலங்களை வைத்துள்ளது வக்ஃப் வாரியம் !! எங்கே, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன !?

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா (2024) நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு…

மோதி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, அநுர குமார பேசியது என்ன !?

பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை வழங்கி கொளரவித்தது இலங்கை அரசு. இந்தியா- இலங்கை இடையே…

“குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” – தமிழ் நாட்டு தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி !!

550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி. தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே இரயில் சேவையையும்…

புதியதாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் சிறப்பு என்ன? எப்படி செயல்படுகிறது?

இராமேஸ்வர தீவையை இந்திய நிலப்பரப்போடு இணைக்கும், நூற்றாண்டு கடந்து நிற்கும் பாம்பன் இரயில் பாலம் (ஸெர்ஷர் பாலம்)  அதன் உறுதி தன்மையை…

முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி!

பள்ளியில் முட்டை வைத்து கொண்டே ஏன் வழங்கவில்லை எனக் கேட்ட மாணவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக…

12 மணி நேர விவாதத்திற்கு பிறகு வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது !!

வக்ஃப் (திருத்த) மசோதா 2025, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு  நள்ளிரவில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232…

சென்னை மெட்ரோ திட்டம் – 5870 கோடியில் டெல்லி மெட்ரோ நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் – காரணம் என்ன !?

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை டெல்லி மெட்ரோ இரயில்…

வக்ஃப் திருத்த மசோதா கடந்து வந்த பாதை !!

வக்ஃப் (Waqf) என்பது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு அமைப்பு ஆகும். வக்ஃப் என்பது இஸ்லாம் நபர் ஒருவர், தனது…

எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை !! ஏன் வலது சாரி அமைப்பு இப்படத்தை எதிர்க்கிறது !?

2019 ஆம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் டோவினோ தாமஸ்  ஆகியோர் நடித்து வெளியான லூசிபர் படத்தின்…

வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் கூறுவது என்ன !?

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவையில் நேற்று (02/04/2025) தாக்கல் செய்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்…